கோடநாடு வழக்கு – இன்று இடைக்கால அறிக்கை தாக்கல்!

Published by
பாலா கலியமூர்த்தி

கோடநாடு வழக்கில் உதகை நீதிமன்றத்தில் இன்று இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கடந்த 10 மாதங்களாக நடந்த விசாரணை விவரங்களை இன்று சமர்பிக்கிறது சிபிசிஐடி. உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த முறை வழக்கு விசாரணையின்போது இதுவரை நடந்த விசாரணை விவரங்களை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆய்வில் சேகரிக்கப்பட்ட 6 வகையான பொருட்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை முந்தைய விசாரணையின்போது தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், கடந்த முறை நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று கோடநாடு வழக்கு தொடர்பாக இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதனால் கோடநாடு வழக்கு விசாரணை இன்று மீண்டும் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வர உள்ளது. அப்போது, சிபிசிஐடி காவல் துறையினர் தரப்பில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

25 minutes ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

51 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

3 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

3 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago