திமுக வுடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை.இதில் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவுடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை மீண்டும் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.கொ.ம.தே. கட்சி 4 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், 3 தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.இதில் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகவும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய கொ.ம.தே. கட்சி ஈஸ்வரன், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிவித்திருந்த நிலையில் இன்று மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…