[Representative Image]
கூடங்குளம் அணு மின்நிலைய போராட்டம் தொடர்பாக 22 பேர் மீதான வழக்கு 18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடந்த போராட்ட வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இடிந்த கரையில் போராட்டத்தில் நடந்த இருதரப்பு மோதல் குறித்த வழக்கு வள்ளியூர் கோட்டில் நடைபெற்றது இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூடங்குளம் அணு மின்நிலைய போராட்டம் தொடர்பாக 22 பேர் மீதான வழக்கில் 18 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது வள்ளியூர் சார்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கில் இருந்து உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகிய 3 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…