பிரபல ரவுடி சி.டி.மணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து மணியின் தந்தை மனு தாக்கல்.
புதுப்பாக்கம் வீட்டில் போலீசார் அத்துமீறி நுழைந்து சி.டி மணியை துப்பாக்கிமுனையில் கைது செய்ததாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பேரூர் பாலத்தில் ரவுடி சி.டி மணி கைது செய்ததாக கதை ஜோடித்துள்ளதாக தந்தை பார்த்தசாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், ரவுடி சி.டி மணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, போலீசார் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…