திருச்சி, சத்திரம் பகுதியில் அமைந்துள்ள லலிதா ஜிவல்லரியில் கடந்த 1ஆம் தேதி கடையின்பின்புற சுவரை துளையிட்டு பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட போலீசார், 48 மணிநேரத்தில் கொள்ளையர்களை கண்டறிந்தனர்.
திருவாரூர் வாகனசோதனையின் போது இருச்சக்கரத்தில் தப்ப முயன்ற முக்கிய திருடர்களில் ஒருவரான மணிகண்டனை போலீசார் விரட்டி பிடித்தனர். ஆனால், சுரேஷ் எனும் திருடன் தப்பித்துவிட்டான். அதற்கடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, முருகன், சுரேஷ் ஆகிய முக்கிய திருடர்கள் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவனான சுரேஷ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளான்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…