தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திமுக எம்.எல்.ஏ அப்பாவு-வும், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திமுக எம்.எல்.ஏ கு.பிச்சாண்டியும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில், முதல்வர், அவைமுன்னவர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் மற்றும் அக்கரவரிசைப்படி எம்.எல்.ஏ-க்களுக்கும் தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம், சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திமுக எம்.எல்.ஏ அப்பாவு-வும், துணை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட திமுக எம்.எல்.ஏ கு.பிச்சாண்டியும் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…