ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும், அதன் பிறகு கருத்து கூறுகிறேன் – எம்.பி திருநாவுக்கரசர்

Published by
பாலா கலியமூர்த்தி

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிம் பேசிய எம்.பி திருநாவுக்கரசர், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் உடல்நலம் குணமடைய வேண்டுவதாக கூறிய, மார்ச் 7ம் தேதி நடைபெறும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், வரும் சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றார். மேலும் மாநிலங்களவை தேர்தலில் திமுக ஒரு இடம் வழங்கினால் மகிழ்ச்சி என்றும், ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும், அதன் பிறகு கருத்துச் சொல்கிறேன் என குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…

1 hour ago

”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!

சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…

2 hours ago

ஜூலை 4ஆம் தேதி விஜய் தலைமையில் த.வெ.க. மாநில செயற்குழு கூட்டம்.!

சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…

2 hours ago

கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.! மொத்தம் 534 பேருக்கு அழைப்பு.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…

3 hours ago

”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…

3 hours ago

கேரளா மழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…

4 hours ago