சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிம் பேசிய எம்.பி திருநாவுக்கரசர், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் உடல்நலம் குணமடைய வேண்டுவதாக கூறிய, மார்ச் 7ம் தேதி நடைபெறும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், வரும் சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றார். மேலும் மாநிலங்களவை தேர்தலில் திமுக ஒரு இடம் வழங்கினால் மகிழ்ச்சி என்றும், ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும், அதன் பிறகு கருத்துச் சொல்கிறேன் என குறிப்பிட்டார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…