தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடையில் ரூ.243 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு என்பதால் நசனிக்கிழமை அதாவது நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடையில் ரூ.243 கோடி மது விற்பனை ஆகியுள்ளது.
தமிழகத்தில் அதிகாமாக சென்னையில் மட்டும் ரூ.52 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரையில் ரூ.49 கோடி, திருச்சியில் ரூ.48 கோடி, சேலத்தில் ரூ.47 கோடி, கோவையில் ரூ.45 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…