தமிழகத்தில் நேற்று மட்டும் ரூ.182.90 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற 31-ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் ஜூலை மாத 4 நான்கு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தனர்.
இதன் காரணமாக அனைத்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று முழு ஊரடங்கு காரணமாக மது கடைகள் மூடப்படும் என்பதால், நேற்று மது பிரியர்கள் மது வாங்க மது கடைகளில் குவித்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று மட்டும் ரூ.182.90 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. அதில், மதுரை மண்டலத்தில் 42.1 கோடியும், திருச்சி மண்டலத்தில் 41.3 கோடியும், சேலம் மண்டலத்தில் 40. 4 கோடியும், கோவை மண்டலத்தில் 37.9 கோடியும், சென்னை மண்டலத்தில் 21.2 கோடியும் வசூல் ஆகியுள்ளது.
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…