தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 428 கோடி ரூபாய்க்கு மது விற்பனை.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 428 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.98.96 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.87.65 கோடி, மதுரை மண்டலத்தில் 97.62 கோடி, சேலம் மண்டலத்தில் 76.57 கோடி, கோவை மண்டலத்தில் 67.89 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
நேற்று முன்தினம் தமிழகத்தில் ரூ.426 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது. இதனால், இரு நாட்களில் மட்டுமே ரூ.854 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளது.
இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடையை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதால் மது விற்பனை அதிகரித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…