இங்கிலாந்து மைதானத்தில் ஓங்கி ஒலித்த “தமிழ் வாழ்க” , “பெரியார் வாழ்க” குரல் !

Published by
Sulai

இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில்  நேற்று நடைபெற்ற இந்திய மற்றும் இங்கிலாந்து இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது கையில் “தமிழ் வாழ்க்க மற்றும் “பெரியார் வாழ்க” என்று வார்த்தைகள் அடங்கிய பதாகையை இந்திய ரசிகர் ஒருவர் வைத்திருக்கும் வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த நஜிமுதீன் ஜஹாபர் சாதிக் என்பவரது செயல் இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இங்கிலாந்தில் தாங்கி வேலை செய்து வரும் அவர் நேற்று நடந்த போட்டியின் போது கலந்து கொண்டு தமிழகத்தின் குரலை அங்கேயும் ஒலிக்கச் செய்துள்ளார்.இந்த போட்டியில் இங்கிலாந்து ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகமாக பங்கேற்றனர்.

 

 

Published by
Sulai

Recent Posts

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

14 minutes ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

37 minutes ago

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

11 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

12 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

12 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

13 hours ago