இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள நிலுவை வழக்குகள் பல லட்சக்கணக்கில் இருக்கிறது. லோக் ஆதலாக் முறைப்படி நிலுவையில் வழக்குகள் ஒரே நாளில் தீவிரமாக விசாரிக்கப்படும்.
அப்படி இன்று தமிழ்நாட்டில் லோக் ஆதலாக் முறைப்படிநீதிமன்றத்தில் உள்ள நிலுவைவழக்குகளுக்கு விசாரணை நடத்தப்பட்டு தீர்வுகள் காணப்படுகின்றன.
தமிழக உயர்நீதிமன்றம், கிளை நீதிமன்றம் கிழமை நீதிமன்றம் ஆகியநீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 2.32 லட்சம் வழக்குகள் இன்று தீவிர விசாரணை செய்யப்பட்டு தீர்வு காண உள்ளன.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…