மாணவர்கள் தனித்திறமையை வளர்த்துகொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழ் இணைய கல்வி கழகம் சார்பில், மாணவர்களுக்கான தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரையான ‘மாபெரும் தமிழ்க் கனவு’ 100-வது நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நேற்று நடைபெற்றது இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறுகையில், மாணவர்கள் வரலாற்றை படிக்கச் வேண்டும். நான் முதல்வன் திட்டமானது எனது கனவு திட்டம் ஆகும். அதனை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி எனது பிறந்தநாளில் அதனை துவங்கி வைத்தேன் என குறிப்பிட்டார். அனைத்து மாணவர்களுக்கும் அனைத்தும் தெரிய வேண்டும் என இந்த நான் முதல்வன் திட்டம் கொண்டு வரப்பட்டது.
மாணவர்கள் இபபோது அனைவரும் நன்றாக படிக்கிறார்கள். படிப்ப்பை விட தனித்திறமைகள் என்பது மிக அவசியம். தனித்திறமைகளை கொண்டவர்களுக்கு தான் நல்ல வேலை கிடைக்கிறது. அதனால் அதனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…