நாட்டன் தோட்டம் பகுதியை சேர்ந்த அருள் தமிழரசன் மற்றும் மனோஜ் ஆகிய மூன்று இளைஞர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் , மது குடித்து விட்டு பொதுமக்களும் தகராறு ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்து வந்த மணிகண்டன் என்பவரிடம் மூவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திடீரென அருள், தமிழரசன் இருவரும் மணிகண்டனை கத்தியால் குத்தினர். இதை பார்த்த மணிகண்டன் தந்தை குமார் தடுக்க முயன்றுள்ளார்.அப்போது அவரையும் கத்தியால் குத்திவிட்டு மூன்று இளைஞர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
காயம் அடைந்த தந்தை , மகன் இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த மனோஜை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…