மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் இடமாற்றம் செய்யப்பட்டது இதற்குத்தானா!

Published by
Sulai

மதுரை மாவட்ட ஆட்சியராக கடந்த மாதம் பொறுப்பேற்ற கலெக்டர் நாகராஜன் அவர்களை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்றைக்கு முந்தைய தினம் திடீரென்று இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.இந்நிலையில் அவர், இடமாற்றம் செய்யப்பட்டதற்க்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.
IAS தகுதித் தேர்வில் இந்தியாவிலே முதல் மதிப்பெண் பெற்ற தமிழர் என்ற சிறப்பை பெற்றவர் நாகராஜன். மதுரையில் சிறப்பாக பணியாற்றி வந்த அவர் சத்துணவு ஊழியர்களுக்கான பணி நியமனம்  வழங்கும் பொறுப்பில் இருந்து வந்துள்ளார்.1500 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வந்த நிலையில் அரசியல் சிபாரிசு மூலம் வருபவர்களை தேர்வு செய்திட வேண்டும் என்று சிலரது மூலம் நெருக்கடி வந்துள்ளது. ஆனால்,ஆட்சியர் நாகராஜன் அது எதையும் பொருட்படுத்தாமல் தகுதி வாய்ந்த 1500 நபர்களை தேர்வு செய்து பணி நியமன ஆணை வழங்கினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளும் அரசின் அரசியல் தலைவர்கள் தலைமைச் செயலாளரிடம் முறையிடுள்ளனர்.
எனவே, தொழில் முனைவர் மேம்பாடு மமற்றும் புதிய கண்டுபிடிப்பு இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
 

Published by
Sulai

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

6 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

6 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

7 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

8 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

8 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

10 hours ago