நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு.!

Published by
மணிகண்டன்

மதுரையில் இன்று நள்ளிரவு 12 மணிமுதல் இந்த பொது முடக்கமானது அமலுக்கு வந்தது.

தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மதுரையிலும் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு 12 மணிமுதல் இந்த பொது முடக்கமானது அமலுக்கு வந்தது. ஜூன் 30 வரையில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொது போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 1கிமீ தொலைவில் உள்ள கடைகளுக்கு மட்டுமே செல்ல அனுமதி.

டீ கடைகளுக்கு அனுமதி இல்லை. உணவகங்களுக்கு பார்சல் மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

மதுரைக்கு இயக்கப்படும் பொதுப்போக்குவரத்தானது குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே இயக்கப்படும்.திருமங்கலம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருப்புவனம், மேலூர், வாடிப்பட்டி, செக்கானூரணி ஆகிய மதுரை மாவட்ட எல்லைகள் வரையே பேருந்துகள் இயக்கப்படும். அதனை தாண்டி மதுரைக்குள் பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பஞ்சாப் vs மும்பை: மழை காரணமாக குவாலிஃபையர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம்.!

பஞ்சாப் vs மும்பை: மழை காரணமாக குவாலிஃபையர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம்.!

அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…

8 hours ago

“இது ஒன்றும் போட்டியல்ல.., இந்த ஒப்பீடு தேவையற்றது” – மனம் திறந்த பாடகி சின்மயி.!

சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…

9 hours ago

பஞ்சாப் vs மும்பை: பைனலுக்கு போக போவது யார்? டாஸ், பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

9 hours ago

“மக்கள் ஆதரவுடன் திமுக கூட்டணி வெற்றி பெறும்” – விசிக தலைவர் திருமாவளவன்.!

புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…

10 hours ago

“தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்” இதான் நடக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…

10 hours ago

ஆதவ் அர்ஜுனா விவகாரம்: ”விஜய் என்னுடன் தொலைபேசியில் பேசவில்லை” – எடப்பாடி பழனிசாமி.!

சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…

11 hours ago