மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த திருமணமான இரு பெண்கள் டிக் டாக் செயலியை அதிகமாக உபயோகித்து வந்துள்ளனர். இதில் தாங்கள் நடித்த பல விடீயோக்களை பதிவேற்றி உள்ளனர். இவர்கள் டிக் டாக்கில் ஏராளமான பயனர்களை பின்தொடர்ந்து உள்ளனர்.
இவர்களுக்கு தேனியை சேர்ந்த சுகந்தி என்பவர் என்பவர் பழக்கமாகியிருந்தார். சுகந்தியும் பல விடீயோக்களை பதிவேற்றி வந்துள்ளார். அப்போது திடீரெனெ சுகந்திக்கும் அந்த இரு பெண்களுக்கும் பிரச்சனை வரவே, சுகந்தி அந்த பெண்களின் விடியோவை தனது ஆண் நண்பர்களுடன் இணைத்து அந்த பெண்களை விலைமாதர்கள் போல சித்தரித்து டிக் டாக்கில் சுகந்தி என்பவர் பதிவேற்றியுள்ளதாக தெரிகிறது.
இந்த வீடியோக்கள் வைரலாக பரவி வந்தன.இந்த வீடியோ விவகாரம் அந்த இரு பெண்களின் வீடுகளுக்கு தெரியவரவே அதிர்ந்த அந்த பெண்களில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி தனியார் பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார். இன்னொரு பெண் மதுரை காவல் நிலையத்தில் தேனியை சேர்ந்த சுகந்தி மற்றும் சுகந்தியின் ஆண் நண்பர்கள் குறித்தும் புகார் அளித்துள்ளார்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…