தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கான சித்த மருத்துவ மையம் – அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்!

Published by
Rebekal

கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் முழுவதிலும் சித்த மருத்துவ மையத்தை திறக்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரானாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இந்தியாவிலும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், அண்மையில் சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையிலான மருத்துவர்களும் மாநகராட்சி ஊழியர்களும் வழி எழுப்பியுள்ளனர்.

அப்பொழுது அங்கு பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சென்னையில் பரவும் விதம் குறைந்து வருகிறது. கடந்த 23ஆம் தேதி முதல் செயல்பட்டு வரக்கூடிய இந்த சித்த மருத்துவ மையத்தில் 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்ற 8 பேர் தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளனர். யாருக்குமே ஆக்சிஜன் பயன்பாடு தேவைப்படவே இல்லை.

உணவே மருந்து என்னும் அடிப்படையில் தான் இங்கு மருந்துகள் வழங்கப்படுகிறது. அனைத்து நோய்களுக்கும் எதிராக உடலில் எதிர்ப்பு சக்தி உருவாக்கக்கூடிய சித்த மருத்துவ முறை தான் இங்கு பரிந்துரைக்கப்படுகிறது. எனவே தமிழகம் முழுவதிலும் விரைவில் சித்த மருத்துவ மையம் ஆரம்பிக்கப்பட ஏற்பாடு செய்யப்படும் எனவும் நோய் தொற்று ஏற்படக்கூடியவர்களுக்கு பயம் இல்லாத சிகிச்சை பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…

21 minutes ago

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…

2 hours ago

ஜனநாயகன் கடைசி படமா? “விஜய் கூறியது இதுதான்” – மமிதா பைஜு சொன்னது என்ன.?

அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…

2 hours ago

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…

3 hours ago

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

4 hours ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

4 hours ago