விழுப்புரத்தை சேர்ந்த ரவுடி மணிகண்டன் சென்னையில் பதுங்கி இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சென்னை சென்ற காவல்துறை மணிகண்டனை பிடிக்க முயற்சி செய்தபோது மணிகண்டன் காவல்துறை எஸ்.ஐ பிரபு என்பவரை கத்தியால் தாக்கியுள்ளார்.
இதனை அடுத்து ரவுடி மணிகண்டனை காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர். வெட்டுப்பட்ட காவல் அதிகாரி பிரபு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் பிரபு கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மணிகண்டன் என்கவுண்டர் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. மணிகண்டன் கொல்லப்பட்ட இடம் அவரது உடல் பிரேத பரிசோதனை ஆகியவற்றை மாஜிஸ்திரேட் ஆய்வு செய்ய உள்ளார்.
மேலும் மணிகண்டன் என்கவுண்டர் செய்யப்பட்ட வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…