கொரோனா பாதிப்பில் சீனாவை மிஞ்சிய மஹாராஷ்டிரா மாநிலம்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதிலும், குறிப்பாக இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பில் முதலிடத்தில் உள்ளது.
நேற்று மட்டும் மகாராஷ்டிராவில் 3,007 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 85,975 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று புதிதாக 91 பேர் உயிரிழந்தனர். இதனால் மகாராஷ்டிராவில் பலியானவர்கள் எண்ணிக்கை 3060 ஆக உள்ளது.
இந்நிலையில், சீனாவில் இதுவரை 83,040 பேருக்கு மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் முதலில் கண்டறிப்பட்ட சீனாவைவிட மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…