கொரோனா பாதிப்பில் சீனாவை மிஞ்சிய மஹாராஷ்டிரா மாநிலம்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதிலும், குறிப்பாக இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பில் முதலிடத்தில் உள்ளது.
நேற்று மட்டும் மகாராஷ்டிராவில் 3,007 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 85,975 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று புதிதாக 91 பேர் உயிரிழந்தனர். இதனால் மகாராஷ்டிராவில் பலியானவர்கள் எண்ணிக்கை 3060 ஆக உள்ளது.
இந்நிலையில், சீனாவில் இதுவரை 83,040 பேருக்கு மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் முதலில் கண்டறிப்பட்ட சீனாவைவிட மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…