#ElectionBreaking: மக்கள் நீதி மய்யம் 135 இடங்களில் போட்டி., டார்ச் லைட் சின்னத்தில் 191 இடங்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 135 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 135 இடங்களில் போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் டார்ச் லைட் சின்னத்தில் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட 8 கட்சிகளை சேர்த்து மொத்தம் 191 இடங்களில் போட்டியிடுகிறது. மேலும், மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தனி சின்னத்தில் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில், ஐ.ஜே.கே 40, சமக 37, தலித் முன்னேற்ற கழகம் 1, மஜத 3, புதிய விடுதலை கட்சி 1, ஜனநாயக திராவிட முன்னேற்ற கழகம் 2, குறிஞ்சி வீரர்கள் கட்சி 1, வஞ்சித் பகுஜன் அகாதி 1, பிரகதிஷில் சமாஜ்வாதி 1, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி 11 ஆகிய மொத்தம் 99 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

4 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

4 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

5 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

6 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

6 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

7 hours ago