14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த வழக்கில் செந்தில் என்பவர் கைது.
திருச்சி மாவட்டத்தில் சோமரசம்பட்டியில் கடந்த 6ம் தேதி தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுமி இயற்கை உபாதை கழிக்க காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார் அப்பொழுது நீண்ட நேரம் ஆகியும் காணவில்லை இதனால் சிறுமியின் தாய் தேடி வந்துள்ளார், அப்பொழுது சிறுமி பாதி உடல் எரிந்து கடந்த நிலைய பார்த்த சிறுமி தாய் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். இதனால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
இந்நிலையில் தகவலைருந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமரசம் பேட்டை போலீஸார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் இந்நிலையில் பிரேத பரிசோதனையின் முழுமையான அறிக்கை தற்போது வெளியாகியுள்ள நிலையில், அச்சிறுமி தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டு ள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், சிறுமியை தற்கொலை க்கு தூண்டியதாக அவரது உறவினர் செந்தில்(24) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளார்.
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…