சிறுமியை தற்கொலைக்கு தூண்டியவர் கைது..!

Published by
பால முருகன்

14 வயது சிறுமி எரிந்த நிலையில் பிணமாக கிடந்த வழக்கில் செந்தில் என்பவர் கைது.

திருச்சி மாவட்டத்தில் சோமரசம்பட்டியில் கடந்த 6ம் தேதி தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த ஒரு சிறுமி இயற்கை உபாதை கழிக்க காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார் அப்பொழுது நீண்ட நேரம் ஆகியும் காணவில்லை இதனால் சிறுமியின் தாய் தேடி வந்துள்ளார், அப்பொழுது சிறுமி பாதி உடல் எரிந்து கடந்த நிலைய பார்த்த சிறுமி தாய் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். இதனால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

இந்நிலையில் தகவலைருந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமரசம் பேட்டை போலீஸார் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் இந்நிலையில் பிரேத பரிசோதனையின் முழுமையான அறிக்கை தற்போது வெளியாகியுள்ள நிலையில், அச்சிறுமி தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டு ள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், சிறுமியை தற்கொலை க்கு தூண்டியதாக அவரது உறவினர் செந்தில்(24) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago