மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதன் அடிப்படையில் மாணவர்களுக் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதி செமஸ்டர் தேர்வுகளை வருகின்ற 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இறுதிப்பருவ எழுத்து தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் செப்டம்பர் – 23 ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுது கல்லூரிகளில் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…