மணிமுத்தாறு அருகே வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
மணிமுத்தாறு அருகே இந்திரா காலனியை சேர்ந்தவர் பாலையா மகன் இசக்கிமுத்து இவர்க்கு வயது 20 திருமணம் ஆகவில்லை, கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் வேலைசெய்து வருகின்றார், இந்நிலையில் இவருடைய சகோதரர் பாலசுப்பிரமணிக்கும் அப்பகுதியில் உள்ள மகேந்திரம் என்றவர் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது, இது குறித்து கல்லடைகுறிச்சி போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது, போலீசார் இரு தரப்பினரும் அழைத்து சமர படைத்தியுள்ளனர். இந்நிலையில் பாலசுப்பிரமணி வெளியூர் சென்றுள்ளார். நேற்று முன்தினம் 11 மணி அளவில் இசக்கி முத்து வீட்டில் வெளியில் இருந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள், இசைக்கி முத்துவை மடக்கி சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்கள்.
இதில் சம்பவ இடத்தில இரத்த வெள்ளத்தில் கிடந்த இசக்கி முத்து உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைகாக அனுப்பிவைத்தனர், மேலும் கொலையாளிகளை முற்றிகையிட்டு போலீசார் மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்களை சகோதர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…