நடவடிக்கை எடுக்காததால் மாயனூர் எஸ் .ஐ பணியிடை நீக்கம் !

Published by
murugan

மாயனூர் காவல் உதவி ஆய்வாளர் நெப்போலியனை பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி உத்தரவு விட்டு உள்ளார்.சமூக ஆர்வலர் அமிர்தானந்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளவர்கள் மீது நெப்போலியன் நடவடிக்கை எடுக்காததால் அவரை சஸ்பெண்ட் செய்து உள்ளனர்.

சமூக ஆர்வலர் அமிர்தானந்தா மணல் கொள்ளை பற்றி புகார் கொடுத்து உள்ளார். மணல் கொள்ளையில்  சம்பந்தப்பட்டவர்கள் புகார் கொடுத்த அமிர்தானந்தாவுக்கு கொலை மிரட்டல் கொடுத்து உள்ளனர். காவல் உதவி ஆய்வாளர் நெப்போலியன் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது இந்த விதமான நடவடிக்கை எடுக்காததால் டிஐஜி  சஸ்பெண்ட் செய்ய உத்தரவு விட்டு உள்ளார்.

Published by
murugan
Tags: SIsuspended

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

11 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

12 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

13 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

13 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

15 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

16 hours ago