மாயனூர் காவல் உதவி ஆய்வாளர் நெப்போலியனை பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி உத்தரவு விட்டு உள்ளார்.சமூக ஆர்வலர் அமிர்தானந்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளவர்கள் மீது நெப்போலியன் நடவடிக்கை எடுக்காததால் அவரை சஸ்பெண்ட் செய்து உள்ளனர்.
சமூக ஆர்வலர் அமிர்தானந்தா மணல் கொள்ளை பற்றி புகார் கொடுத்து உள்ளார். மணல் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் புகார் கொடுத்த அமிர்தானந்தாவுக்கு கொலை மிரட்டல் கொடுத்து உள்ளனர். காவல் உதவி ஆய்வாளர் நெப்போலியன் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது இந்த விதமான நடவடிக்கை எடுக்காததால் டிஐஜி சஸ்பெண்ட் செய்ய உத்தரவு விட்டு உள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…