மருத்துவ மேற்படிப்புக்கு பிணைத்தொகை செலுத்தும் நிபந்தனையால் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார்? என்று அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவ மேற்படிப்புக்காக ரூ 40 லட்சம் மற்றும் மருத்துவ பட்டய மேற்படிப்புக்கும் ரூ.20 லட்சம் பிணைத் தொகையாக செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை எதிர்த்து தொடர்ந்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் மருத்துவ மேற்படிப்புக்கு பிணைத்தொகை செலுத்தும் நிபந்தனையால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் யார் யார்? என்று தமிழக அரசு ஜூன் 10ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…