மருத்துவ மேற்படிப்புக்கு பிணைத்தொகை செலுத்தும் நிபந்தனையால் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார்? என்று அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவ மேற்படிப்புக்காக ரூ 40 லட்சம் மற்றும் மருத்துவ பட்டய மேற்படிப்புக்கும் ரூ.20 லட்சம் பிணைத் தொகையாக செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை எதிர்த்து தொடர்ந்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் மருத்துவ மேற்படிப்புக்கு பிணைத்தொகை செலுத்தும் நிபந்தனையால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் யார் யார்? என்று தமிழக அரசு ஜூன் 10ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…