முக்கியச் செய்திகள்

காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

Published by
மணிகண்டன்

கடந்த வருடம் செப்டம்பர் 15-ஆம் தேதி மதுரையில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட 25) மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டம் துவங்கிப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில்  உணவு பரிமாறி தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ மாணவியருடன் கலந்துரையாடியபடி  உணவருந்தினார்.   தமிழ்நாட்டில் உள்ள 31,008 தொடக்க பள்ளிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது; இதன்மூலம் 15.75 லட்சம் மாணவர்கள் பயனடைவர்கள்

அதே போல, சென்னை எம்.எம்.டி.ஏ. காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார்.  மேலும், சென்னை திருவல்லிக்கேணி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

மற்ற ஊர்களிலும் அந்தந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை துவங்கி வைத்தனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

3 hours ago

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

3 hours ago

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

5 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

5 hours ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

5 hours ago

டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…

6 hours ago