நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காவல்துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி, மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இப்போட்டியின் இறுதியில், வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிசுகள் வழங்கி, பாராட்டினார்.
இதில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. ஆண்களுக்கு 10 கிலோ மீட்டா், பெண்களுக்கு 5 கிலோ மீட்டா், சிறுவா்களுக்கு 3 கிலோ மீட்டா், முதியவா்களுக்கு 5 கிலோ மீட்டா் தூரம் என தனித்தனியாக போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெறுவா்களுக்கு பரிசுகளும், பங்கேற்பவா்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது.
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…
மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…