Minister Durai murugan [File Image]
கடந்த மாதம் காவேரியில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
காவேரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் கோரிகையை முன் வைப்பதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மாலை டெல்லி செல்ல உள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவேரியில் இருந்து தமிழகதிற்கு ஜூன் மாதம் 9.19 டிஎம்சி தண்ணீர் அளவு திறந்து இருக்க வேண்டும். ஆனால், 2.8 டிஎம்சி தண்ணீர் தான் தமிழக்த்திற்கு வந்துள்ளது. கடந்த மாதமே 6.35 டிஎம்சி தண்ணீர் தரவேண்டியுள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
இந்த மாதம் தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் தமிழகத்திற்கு வேண்டியுள்ள்ளது. அதனால் தமிழகத்திற்கான தண்நீரை திறக்க கோரி காவேரி நதிநீர் பங்கீடு தீர்ப்பாயத்தில் கோரிக்கை வைக்க உள்ளோம் எனவும் அதற்காக டெல்லி செல்ல உள்ளோம் எனவும், அப்படியே மத்திய நீர்வளத்துறை அமைச்சரையும் சந்தித்து இதுகுறித்து கோரிக்கை வைக்க உள்ளோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
மேகதாது பற்றிய கேள்விக்கு அந்த வார்த்தையையே பயன்படுத்த கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ள்ளது எனவும் மேகதாது அணை பற்றி அவர்கள் (கர்நாடக அரசு) கூறினால், நாமும் நமது தரப்பு நியாயத்தை எடுத்துரைப்போம் என அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…