கோவை மாவட்டத்தில் உள்ள சுண்டக்காமுத்தூர் பகுதியில் வசிக்கும் மக்கள் அப்பகுதியில் ஒரு சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.அந்த கோரிக்கையின் அடிப்படையில் அங்கு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
திறந்து வைத்தபிறகு பூங்காவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறிது நேரம் இறகு பந்து விளையாடி மகிழ்ந்தார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…