கோவை மாவட்டத்தில் உள்ள சுண்டக்காமுத்தூர் பகுதியில் வசிக்கும் மக்கள் அப்பகுதியில் ஒரு சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.அந்த கோரிக்கையின் அடிப்படையில் அங்கு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
திறந்து வைத்தபிறகு பூங்காவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறிது நேரம் இறகு பந்து விளையாடி மகிழ்ந்தார்.
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…