[Image source : Twitter/@Udhaystalin]
பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பாப்பாத்திக்கு பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி.
பெரம்பலூரை சேர்ந்தவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பாப்பாத்தி. இவர் அமைச்சர் உதயநிதி அவர்களிடம், தனது குடும்ப சூழலை எடுத்துக் கூறி, அவரிடம் வேலைவாய்ப்பு அளிக்குமாறு கோரினார்.
மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் உதயநிதி, பாப்பாத்திக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளி முகமை மூலம் பணி வழங்க ஆணையிட்டார். அதன்படி, இன்று பணிக்கான ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாப்பாத்திக்கு வழங்கினார்.
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…