[Image source : Twitter/@Udhaystalin]
பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பாப்பாத்திக்கு பணிநியமன ஆணை வழங்கிய அமைச்சர் உதயநிதி.
பெரம்பலூரை சேர்ந்தவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் பாப்பாத்தி. இவர் அமைச்சர் உதயநிதி அவர்களிடம், தனது குடும்ப சூழலை எடுத்துக் கூறி, அவரிடம் வேலைவாய்ப்பு அளிக்குமாறு கோரினார்.
மாற்றுத்திறனாளி பெண்ணின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் உதயநிதி, பாப்பாத்திக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளி முகமை மூலம் பணி வழங்க ஆணையிட்டார். அதன்படி, இன்று பணிக்கான ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பாப்பாத்திக்கு வழங்கினார்.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…