14 நாள் ஆன ஆண் குழந்தைக்கு முத்தமிழ் செல்வன் என பெயர் வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்.
சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு 2 வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தையின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை அடுத்து சமூக நலத்துறையிடம் ஒப்படைத்தார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
இந்நிலையில் பிறந்து 14 நாள் ஆன ஆண் குழந்தைக்கு முத்தமிழ் செல்வன் என பெயர் சூட்டினார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…