சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்புகளை வெளியிட்டார் .அவர் வெளியிட்ட அறிவிப்பில், மதுரையில் ரூ.20 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்.
சென்னையில் உள்ள மனநல காப்பகத்தில் சிகிச்சையை தரம் உயர்த்த ரூ.25.41 கோடி மதிப்பீட்டில் ஒப்புயர்வு மையம் ஏற்படுத்தப்படும்.தமிழ்நாடு அவசர கால ஊர்தி சேவை திட்டத்திற்கு ரூ.26.39 கோடியில் கூடுதலாக 121 ஊர்திகள் வழங்கப்படும்.
அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் கருவிகள் ரூ.21 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…