Iஇன்று திமுக கட்சியின் முன்னாள் தலைவர் மு.கருணாநிதி பிறந்த நாள் சிறப்பாக அக்கட்சி தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கலைஞரின் பிறந்த நாள் பொது கூட்டம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது அதில் திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் பேசி வருகிறார்.அவர் பேசுகையில் 37 தொகுதிகளில் சாதாரண வெற்றி இல்லை மகத்தான வெற்றி பெற்றிருக்கிறோம். நாம் அனைவரும் கலைஞரின் மகனாக இருந்து சாதித்து இருகிறோம்.மேலும் அவர் உறுதியோடு சொல்கிறேன், கலைஞருடைய நூற்றாண்டு விழாவை ஆட்சி பொறுப்பில் இருந்து கொண்டாட உள்ளோம் என சபதம் ஏற்போம் என்று கூறினார்
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…