மோடியின் சமூக வலைதள கணக்கை நிர்வகிக்கும் தமிழகப் பெண்..!

Published by
murugan

பிரதமர் மோடி சமீபத்தில் உலக மகளிர் தினத்தன்று தனது சமூக வலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிப்பார்கள் என கூறியிருந்தார். அதன்படி  உலக மகளிர் தினமான இன்று மோடியின் சமூக வலைதள கணக்குகளை ஏழு பெண்கள் பெண்கள் நிர்வகிக்கின்றனர்.

அதில் தமிழகத்தைச் சார்ந்த செயற்பாட்டாளர் சினேகா மோகன்தாஸ் இடம்பெற்றுள்ளார். இவர் ஃபுட் பேங்க் என்ற அமைப்பின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து வருகிறார். எனக்கு ஆர்வமாக இருப்பதை செய்யும் போது எனக்குள் ஒரு உத்வேகம் , அதிகாரம் கிடைக்கிறது.

குறிப்பாக பெண்கள் முன்வந்து என்னுடன் கைகோர்க்க வேண்டும் என விரும்புகிறேன். அனைவரும் குறைந்தபட்சம் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும் இதனால் நம் பசியில்லா உலகை உருவாக்க வேண்டுமென பிரதமர் மோடியும் சமூக வலைப் பக்கத்தின் மூலம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சினேக மோகன்தாஸ் பதிவிட்ட இந்த பதிவிற்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

5 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

7 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago