ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களிடம் சத்தியம் பெறும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளார்.
வாக்கு சாவடிகளில் வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது சாத்தியமில்லாதது என்று உயர் நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களிடமும் சத்திய பிரமாணம் பெற உத்தரவிட முடியாது என்றும் அது நீதிமன்றத்தின் பணியல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மனுதாரர் தமிழக அரசை அணுக சென்னை யுஏ நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. சூரியபகவான் தாஸ் என்பவர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்ததது சென்னை உயர்நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…