நாகர்கோவில் மாவட்டம் வெட்காளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு பணம் திருட்டு.!

Published by
பால முருகன்

நாகர்கோவில் மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலக சாலையில் வெட்காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது இந்த கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலின் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

அதற்கு பிறகு மறுநாள் காலையில் பூஜை செய்வதற்காக கோவிலை திறந்து பார்த்த பொழுது கோவிலின் முன்பக்க கதவு உடைக்கப் பட்டுள்ளது, இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி உள்ளே என்று பார்த்த போது கோவிலிலிருந்து த பணம் மற்றும் நகைகள் திருடு போனது தெரியவந்தது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து பூசாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார், மேலும் காவல்துறையினர் கோவிலுக்குள் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர் இந்த கோவிலில் இரண்டாவது முறையாக திருட்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

5 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

5 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

6 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

6 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

7 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

8 hours ago