கொரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக தலைமைத் தமிழக தலைமைச் செயலாளர் நாளை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதார செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து நாளை தலைமைச் செயலர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…