கொரோனா கட்டுபாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக தலைமைத் தமிழக தலைமைச் செயலாளர் நாளை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதார செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து நாளை தலைமைச் செயலர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…