இ பாஸ் முறையை ரத்து செய்ய கோரி கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு 50க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் போராட்டம்!

Published by
Rebekal

இ பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு ஓட்டுநர்கள் போராட்டம்.

தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளதே தவிர குறைந்தபாடில்லை. லட்சக்கணக்கானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், அரசாங்கம் இதற்கான நடவடிக்கையாக வெளிமாவட்டங்களுக்கு செல்ல விரும்புவோர் இ பாஸ் உத்தரவை பெற்று அதன் பின்னே செல்ல வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனால் இ பாஸ் விண்ணப்பிக்க கூடிய 100 பேரில் 10 பேருக்கு கூட இதற்கான அனுமதி முறையாக கிடைப்பதில்லை. இதனால் பேருந்து ஓட்டுனர்கள் பெரும் அவதிப்படுவதாகவும் பேருந்தை ஓடச் சொல்லி விட்டு மக்களை நகர விடாமல் வைத்திருப்பது என்ன நியாயம் எனவும் பலர் குரலெழுப்பி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி பேருந்து நிலையத்தில் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி கழுத்தில் தூக்கு கயிறு மாற்றிக் கொண்டு 50க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் நூதன போராட்டம் முறையில் ஈடுபட்டுள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

8 minutes ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

40 minutes ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

1 hour ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

17 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

18 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

18 hours ago