கள்ளக்குறிச்சி அருகே கார் டயர் வெடித்து முகிலன் மனைவி காயம்

Published by
Dinasuvadu desk

முகிலன் எங்கே ?என்ற கேள்விக்கு நேற்று விடைகிடைத்தது திருப்பதி ரயில்நிலையத்தில் தாடியுடன் இருந்த முகிலனை போலீசார் அவரை அழைத்து செல்லும் போது கோஷம் எழுப்பியவாறு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது .

சந்தேகத்திற்கு இடமான நபர் தாடியுடன் இருப்பதை கண்ட ஆந்திர போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். இந்த தகவலை அறிந்த தமிழக சிபிசிஐடி போலீசார் ஆந்திர போலீசை தொடர்பு கொண்டு முகிலன் பற்றி தகவலை அனுப்பி வைத்து அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர் .

இதன் பின் காட்பாடி ரயில்நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட முகிலன் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார் அதனையடுத்து  சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்க்கு அழைத்து செல்லப்பட்டார் .

இதனை அறிந்த அவரது மனைவி பூங்கொடி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து சென்னைக்கு காரில் பயணித்து கொண்டிருந்த பொழுது கள்ளக்குறிச்சி அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது  .இதனால் லேசான காயமடைந்து அவர் பின்பு வேறொரு காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார் .

Published by
Dinasuvadu desk

Recent Posts

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

7 minutes ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

47 minutes ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

2 hours ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

2 hours ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

2 hours ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

3 hours ago