ANNAMALAI [Image source : PTI]
வரும் 8ஆம் தேதி திமுக சார்பில் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என் திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் செய்தியாளர்கள் மத்தியில் திமுக சொத்துப்பட்டியல் என ஒரு விடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் திமுக அமைச்சர்கள் எம்பிக்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது திமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி பதில் கேட்டனர். ஆனால் தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்கிற நிலையில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருக்கிறார்.
இந்நிலையில், இது குறித்து பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, திமுகவினர் பற்றிய அவதூறு கருத்துக்களுக்கு பதில் கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் இதுவரை வராத காரணத்தால் வரும் 8ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளார்.
8 ஆம் தேத்திக்குள் அண்ணாமலை பதில் கூறுவாரா.? அல்லது திமுகவினர் வழக்கு தொடப்போகிறார்களா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…