கடந்த 6 மாதத்தில் கொடுக்கப்பட்ட 500 வாக்குறுதிகளில், 300க்கும் மேற்பட்டதை நிறைவேற்றியிருக்கிறோம் என முதல்வர் பேச்சு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரில் நடைபெற்ற கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், கொளத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுகிறது.
எல்லா மதங்களும் அடிப்படையில் ஒன்று தான் என்ற எண்ணத்தோடு தான் நான் வந்துள்ளேன். இதுபோன்ற விழாக்கள் மூலம், ஒற்றுமை, இணக்கம் வளர்கிறது. கடந்த 6 மாதத்தில் கொடுக்கப்பட்ட 500 வாக்குறுதிகளில், 300க்கும் மேற்பட்டதை நிறைவேற்றியிருக்கிறோம்; சொல்லாததையும் நிறைவேற்றியிருக்கிறோம். வாக்களிக்கத்தவர்களும் பாராட்டும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே எனது இலக்கு என தெரிவித்துள்ளார்.
மேலும், தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்பார்கள், மக்கள் கேட்காமலேயே கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை நாங்கள் அதனை செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…