மூன்று பேரை அரிவாளால் தாக்கிய 6 பேர் கொண்ட மர்ம கும்பல்!

Published by
Sulai

சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர்கள் வீரராகவன், பிரசாந்த்,மணிகண்டன் ஆவார்.கண்ணகி நகரில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

பின்னர் செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் வழியாக கண்ணகி நகருக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்துள்ளனர்.அப்போது கொட்டைமேடு ஏரிக்கரைப் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, மூன்று இருசக்கரத்தில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் இவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

பின்னர் ஆட்டோவை வழிமறித்த அந்த கும்பல் மூவரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளது.இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த சீனிவாசன் மருத்துவமனைவியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கண்ணகி நகர் பகுதியில் கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்குகளில் இவர்கள் தொடர்பு உடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே கொலைக்கு பழி தீர்க்கவே 6 பேர் கொண்ட கும்பல், ஆட்டோவில் வந்தவர்களை வழிமறித்து வெட்டியதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும்  ஆட்டோவில் இருந்த சுமன் தலைமறைவாகியுள்ளார்.இதன் காரணமாக சுமன் உள்பட 7 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Published by
Sulai

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

13 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

14 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

15 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

15 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

17 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

18 hours ago