சேலம் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி என்ற பகுதியில் மாதேஷ் என்பவர் வசித்து வந்தார்.இவர் சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணிபுரிந்துள்ளார்.மேலும் இவர் கடந்த ஆண்டு முன்விரோதத்தால் தன் நண்பர் டேவிடின் காரை தீவைத்து எரித்துள்ளார்.
அப்போது அவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பின்னர் கடந்த மாதம் 10-ம் தேதி ஜாமினில் வெளியில் வந்து தனது வீட்டிற்கு அருகில் மீன் பண்ணை அமைத்து அதை பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை தனது மீன் பண்ணைக்கு தனது நண்பருடன் சென்று கொண்டிருந்துள்ளார்.அப்போது ஆண்டிபட்டி ஏரி அருகே காரில் வந்த மர்மகும்பல் மாதேசை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.
இதன் காரணமாக மாதேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாவமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…