மிசா சட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கைதானாதை பற்றி அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்த கருத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள கோட்டூர் ரோடு மேம்பாலத்தில் கடந்த 06-ம் தேதி அதிகாலை 05 மணிக்கு அமைச்சர் பாண்டியராஜனின் உருவ பொம்மை துாக்கில் தொங்க விடப்பட்டு இருந்தது.
அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு போலீசார் உருவ பொம்மையை அப்புறப்படுத்தினர்.பின்னர் அமைச்சர் பாண்டியராஜனின் உருவ பொம்மையை தொங்கவிட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…