கோவை இந்து முன்னணி அலுவலகத்தில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.இதையெடுத்து இன்று காலை 10 மணிக்கு வழக்கம் போல அலுவலக ஊழியர்கள் அலுவலகத்தை திறக்கவந்தபோது பாட்டில் கிடப்பதை பார்த்து இந்து முன்னணி அமைப்பினருக்குத் தகவல் கொடுத்தனர்.
பின்னர் விரைந்து வந்தபோலீசர் விசாரணை செய்து வருகின்றனர் . மேலும் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.சமீபத்தில் கோவை போத்தனூரை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டதை அடுத்து கோவை முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பித்தக்கது.
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…
சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…