மதுராந்தகம் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த விவசாயி.
கடந்த சில காலங்களாகவே, விவசாயிகளின் மரணம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. விவசாயத்தில் அவர்கள் எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லாத பட்சத்தில், மனமுடைந்த விசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சுப்பிரமணி என்ற விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வயலுக்கு சென்ற விவசாயி, கிணற்றில் இறந்து கிடந்ததால், இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து, விவசாயி சுப்பிரமணி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து, சித்தாமூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…