தேசிய அளவிளான கட்டூரைப்போட்டி.. முதல் பரிசு ரூ.15,000/-.. மத்திய அரசு அறிவிப்பு…

Published by
Kaliraj
  • ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம்  29-ம் தேதி தேசிய புள்ளியியல் தினம் சிறப்பாக  கொண்டாடப்படுகிறது.
  • இதையொட்டி  புள்ளியியல் தொடர்பான பிரிவுகளில் கட்டுரைப் போட்டியை நடத்த மத்திய அமைச்சகம் முடிவு செய்ததுள்ளது.இந்த புள்ளியியல் சார்ந்த கட்டுரைப் போட்டியை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தற்போது அறிவித்துள்ளது.

இதற்கான முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும்  வழங்கப்பட உள்ளது. இந்த போட்டிகள் வரும்  பிப்ரவரி மாதம் 23-ம் தேதி  தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க்க  விரும்புவோர் முன்பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.  இந்த கட்டுரைப் போட்டியானது போட்டியின் நிகழ்விடத்திலேயே இரண்டு தலைப்புகள் கொடுக்கப்படும். அதில் ஏதாவது ஒரு தலைப்பில் சுமார் 5,000 வார்த்தைகளில் குறையாமல் கட்டுரையை எழுத வேண்டும். இதற்கு 3 மணிநேரம் கால அவகாசம் வழங்கப்படும். இதில் முதுகலை மாணவர்கள்  கலந்துகொள்ளத் தகுதியானவர்கள் ஆவர். இந்த போட்டிகளில் பங்கேற்க்க விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவன துறைத் தலைவரிடம் கையொப்பம் பெற்று, அதனை இரண்டு  பிரதிகள் எடுத்து அதனை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.  அந்த முகவரிக்கு விண்ணப்பம் வந்து சேர வேண்டிய இறுதி நாள்  ஜனவரி மாதம்  20 தேதி ஆகும். இந்த போட்டியில்  வெற்றி பெறுபவர்களின் பட்டியல், புள்ளியியல் தினத்தன்று அறிவிக்கப்படும்.இதில்  முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் ரூபாயும், இரண்டு மற்றும் மூன்றாவது பரிசாக  ரூ.12 ஆயிரம் ரூபாய் மற்றும் ரூ.10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும்  5 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த முகவரி,

Deputy Director, Training Unit, National Statistical Office,

Ministry of Statistics & Programme Implementation, 3 rd Floor,wing-C,

Puspha Bavanan, Madangir Road, New Delhi-110062.

Published by
Kaliraj

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

7 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

8 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

8 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

8 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

9 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

10 hours ago