தேசிய அளவிளான கட்டூரைப்போட்டி.. முதல் பரிசு ரூ.15,000/-.. மத்திய அரசு அறிவிப்பு…

Published by
Kaliraj
  • ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம்  29-ம் தேதி தேசிய புள்ளியியல் தினம் சிறப்பாக  கொண்டாடப்படுகிறது.
  • இதையொட்டி  புள்ளியியல் தொடர்பான பிரிவுகளில் கட்டுரைப் போட்டியை நடத்த மத்திய அமைச்சகம் முடிவு செய்ததுள்ளது.இந்த புள்ளியியல் சார்ந்த கட்டுரைப் போட்டியை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை தற்போது அறிவித்துள்ளது.

இதற்கான முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும்  வழங்கப்பட உள்ளது. இந்த போட்டிகள் வரும்  பிப்ரவரி மாதம் 23-ம் தேதி  தேசிய அளவிலான கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க்க  விரும்புவோர் முன்பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.  இந்த கட்டுரைப் போட்டியானது போட்டியின் நிகழ்விடத்திலேயே இரண்டு தலைப்புகள் கொடுக்கப்படும். அதில் ஏதாவது ஒரு தலைப்பில் சுமார் 5,000 வார்த்தைகளில் குறையாமல் கட்டுரையை எழுத வேண்டும். இதற்கு 3 மணிநேரம் கால அவகாசம் வழங்கப்படும். இதில் முதுகலை மாணவர்கள்  கலந்துகொள்ளத் தகுதியானவர்கள் ஆவர். இந்த போட்டிகளில் பங்கேற்க்க விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவன துறைத் தலைவரிடம் கையொப்பம் பெற்று, அதனை இரண்டு  பிரதிகள் எடுத்து அதனை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.  அந்த முகவரிக்கு விண்ணப்பம் வந்து சேர வேண்டிய இறுதி நாள்  ஜனவரி மாதம்  20 தேதி ஆகும். இந்த போட்டியில்  வெற்றி பெறுபவர்களின் பட்டியல், புள்ளியியல் தினத்தன்று அறிவிக்கப்படும்.இதில்  முதல் பரிசாக ரூ.15 ஆயிரம் ரூபாயும், இரண்டு மற்றும் மூன்றாவது பரிசாக  ரூ.12 ஆயிரம் ரூபாய் மற்றும் ரூ.10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும்  5 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த முகவரி,

Deputy Director, Training Unit, National Statistical Office,

Ministry of Statistics & Programme Implementation, 3 rd Floor,wing-C,

Puspha Bavanan, Madangir Road, New Delhi-110062.

Published by
Kaliraj

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

9 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

9 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

10 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

11 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

12 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

12 hours ago