நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும் என முதல்வர் முகஸ்டலின் அறிவிப்பு.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் சட்டமுன்வடிவு நடப்புத் தொடரிலேயே கொண்டுவரப்படும் என தெரிவித்தார். நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கையை பரிசீலித்து சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்படும்.
நீட் தேர்வுக்கு கட்சி பேதமின்றி அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவை சபையில் வலியுறுத்திய நிலையில், அதற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பதில் அளித்தார். தேர்தல் நேரத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற திமுக நடவடிக்கை எடுக்கும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், இந்த சட்டப்பேரவை நடப்பு கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் சட்டமுன்வடிவு கொண்டுவரப்படும் என குறிப்பிட்டார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…