போலி நீட் சான்றிதழ் சமர்ப்பித்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த பல்மருத்துவர் பாலச்சந்திரன் கைது.
போலி நீட் சான்றிதழ் சமர்ப்பித்த வழக்கு தொடர்பாக பல்மருத்துவர் பாலச்சந்திரனை பெரியமேடு காவல்துறையினர் கைது செய்தனர். ராமச்சந்திரன் பெங்களூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த நிலையில், தனிப்படை போலீசார் பெங்களூர் சென்று அங்கு பாலச்சந்தரை கைது செய்து சென்னை கொண்டு வந்தனர்.
பின்னர், பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. போலி சான்றிதழ் எப்படி கிடைத்தது..? என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வாக்குமூலத்தை போலீசார் பெற்றனர். இந்நிலையில், எழும்பூரில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி வீட்டில் பல்மருத்துவர் பாலச்சந்திரன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, வருகின்ற 11-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெரியமேடு போலீசார் மூன்று முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் போலீஸ் பாலச்சந்திரனை கைது செய்தது.
மருத்துவ கலந்தாய்வு குழு தலைவர் அளித்த புகாரின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அவரது தந்தை பல்மருத்துவர் பாலச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…